1. 'கோவலன் பொட்டல்' என வழங்கப்படும் இடம்
2. பாரதிக்கு 'மகாகவி' - என்ற பட்டம் கொடுத்தவர் யார்?
3. பொருந்தா இணையைத் தேர்க:
சொல் பொருள்
4. 'ஏழையின் குடிசையில்
அடுப்பும் விளக்கும் தவிர
எல்லாமே எரிகின்றன'
இக்கவிதை வரிகளைப் பாடியவர் யார்?
5. 'வெப்பத் தடுகளத்து வேழங்க ளாயிரமும்
கொப்பத் தொருகளிற்றால் கொண்டோன்'- இவ்வரிகள் யாரைக் குறிப்பிடுகிறது?
6. 'நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்' - இக்குறள் இடம்பெற்றுள்ள இயல் எது?
7. செய் - என்னும் வேர்ச் சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு:
8. சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடர் எழுதுக:
9. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்
10. விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
'பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணம் பெறுதல் இன்பம்'